‘வடக்கு ஆளுநராக மீண்டும் கூரே வேண்டும்’ – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஅஜி னோல்ட் குரேயை நியமிக்க கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிவன் அறைக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் சாவகச்சேரி சமூர்த்தி பயனாளிகள், சித்த மருத்துவ மாணவர்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள கிராம மட்ட அமைப்புக்களினை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் கலந்து கொண்டனர். இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமிழ் மொழி பேசக் கூடியவராக இருக்கின்ற … Continue reading ‘வடக்கு ஆளுநராக மீண்டும் கூரே வேண்டும்’ – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்